முகப்பு
தொடக்கம்
பாங்கிபுலம்பல்
அருந்தா விடமு மருந்தியவ் வானவ ராருயிரைத்
தருந்தாரு வெங்கையி லெவ்வகை யானுந் தனைத்தப்பியே
இருந்தாலு மாவி கவர்வான் மதிப்பிள்ளை யீன்றுவைக்கும்
பெருந்தாப மாலைக் கிவளென்கொ லோபிழை செய்ததுவே.
(146)