முகப்பு தொடக்கம்

 
என்பிழைப்பன்றென் றிறைவி நோதல்
அஞ்சா மதற்றெறும் வெங்கைபு ரேச ரணிமிடற்றில்
நஞ்சா மிருளிற் குறிபிழை யாதொரு நான்குறித்துத்
துஞ்சா திருந்துந்துஞ் சுற்றா ளெனவவர் தூற்றப்பட்டேன்
எஞ்சா வமுதனை யாயினி நானிதற் கென்செய்வதே.
(204)