முகப்பு
தொடக்கம்
பிற விலக்குவித்தல்
அருங்கண்ணி வெண்மதி சூடும் பிரான்வெங்கை யாவிமலர்க்
கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த
பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில்
மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே.
(229)