முகப்பு
தொடக்கம்
வெறியச்சுறுத்தல்
அலைமேற் கிளர்பொறி வாழ்வெங்கை வாண ரணவரைமேற்
சிலைமேற் பயில்கைத் தலத்தைய நீயெமைச் செய்துயர்க்குத்
தலைமேற் படுமறிக் கோர்கான் முடக்குந் தகைமையென்னக்
கொலைமேற் பயிலு மெமர்வெறி யாடல் குறித்தனரே.
(234)