முகப்பு
தொடக்கம்
பாங்கிதலைவிக் கவன்செலவுணர்த்தல்
அம்மூல காரணர் வெங்கைபு ரேச ரணிவரைமேற்
செம்மூரி வேலவர் நீயா ரணங்கின்முன் செல்லுமுனம்
எம்மூர் புகுந்து வருவலென் றேகின ரேந்திழையாய்
நம்மூர் மருங்குற விந்தேரம் வந்து நணுகுவரே.
(255)