முகப்பு தொடக்கம்

 
செவிலி யினையலென்போர்க் கெதிரழிந்துமொழிதல்
அனையே யனைய வருளாளர் வெங்கை யணிவரைமேல்
இனையே லெனவெனக் கோதிநிற் பீரெனைப் போலவொரு
புனையே டவிழ்மலர்க் கோதையைப் பாலையிற் போக்கிநின்றால்
வினையே னுறுதுய ரெல்லா முமக்க வெளிப்படுமே.
(330)