முகப்பு தொடக்கம்

 
செவிலியெயிற்றியொடு புலம்பல்
அள்ளி யளைந்து பசுந்தா தளியின மம்புயமென்
பள்ளி யுறங்குந் திருவெங்கை வாணர் பனிவரையாள்
வள்ளி நடந்த வழிதூர்ந் திடாதவ் வழிநடந்தாள்
கள்ளி படர்ந்த சுரத்தே வருமறக் காரிகையே.
(345)