முகப்பு
தொடக்கம்
தலைவனைத்தலைவியெதிர்கொண்டுபணிதல்
அரவிடுங் கங்கணக் கையாளர் கொன்றையு மாத்தியுமே
விரவிடுஞ் செஞ்சடை வேதிய னார்திரு வெங்கைவெற்பில்
பரவிடு மெங்கள் விழியாரக் கண்டுன் பதம்பணிய
வரவிடு மங்கையர் பல்லாண் டிருந்துயிர் வாழியவே.
(388)