முகப்பு
தொடக்கம்
ஆயிழைமைந்தனுமாற்றாமையுமேவாயில்களாகவரவெதிர்கோடல்
அறந்தாங் குமையவள் கொங்கைத் தழும்பழி யாவுரத்தர்
பிறந்தாங் கறிகிலர் வெங்கைமன் னாதுப் பிலகுமொரு
நிறந்தாங் கரவிந்த வண்டோர்புன் முள்ளி நினைந்ததுபோல்
மறந்தாங் கிராம லெமைநீ நினைந்ததெம் மாதவமே.
(405)