முகப்பு
தொடக்கம்
கட்டளைக் கலித்துறை
அற்போ டமரர் குழாம்போற்றும் வெங்கை யமலர்வெற்பில்
நற்போ தகமன்ன மன்னநின் காத னலமறியாள்
பொற்போ டரவுமிழ் செங்கேழ் மணியைப் புனத்தில்வெறுங்
கற்போ லெறிந்து சுகம்போக்கி நிற்கின்ற கன்னிகையே.
(32)