முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க்கழிநெடிலடி வண்ண விருத்தம்
அருளாளர் வெங்கை புரமேவு கின்ற
       வரனாரை நம்பு கிலர்போல்
மருளா வயர்ந்து தமியே னிருந்து
       ம னா லழிந்து விடவோ
பொருளா தாங்கொ டகனா யகன்ற
       னொடு நா வணைந்து புகலாய்
உருளா விரைந்து திரைமோது கின்ற
       வொழியா வளங்கொள் கடலே.
(34)