முகப்பு
தொடக்கம்
எழுசீர்க்கழிநெடிலடி வண்ண விருத்தம்
அருளாளர் வெங்கை புரமேவு கின்ற
வரனாரை நம்பு கிலர்போல்
மருளா வயர்ந்து தமியே னிருந்து
ம னா லழிந்து விடவோ
பொருளா தாங்கொ டகனா யகன்ற
னொடு நா வணைந்து புகலாய்
உருளா விரைந்து திரைமோது கின்ற
வொழியா வளங்கொள் கடலே.
(34)