|
அன்றெடுத்து மலைகுழைத்துப் புரமெரித்த புகழல்லா லளற்றாழ் வேனை நின்றெடுத்து மனங்குழைத்து வினையிரித்த நின்புகழை நிகழ்த்தல் செய்யார் குன்றெடுத்த புகழிருப்பச் சிறசிலையொன் றெடுத்தபுகழ் கூறல் போன்மான் கன்றெடுத்த கரமறைத்துச் சிவஞானிப் பெயர்படைத்த கருணைக் குன்றே.
|
(40) |
|