முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அடையாத புல்ல ரினமோ டிணங்க வடியேனை விட்ட வொருநீ
கிடையாத நின்னை யுறமன்பர் தங்கள் கிளையோ டிணங்க வருள்வாய்
திடையாக நாளி னடியான் முனிந்த சிவஞான தேவ மதியைச்
சடையா லணிந்த வவன்வே றியார்கொ றலைவா வெனக்கு மொழியே.
(81)