முகப்பு
தொடக்கம்
வாழ்த்து
அருள்பொழி விழிகள் வாழி யறம்பகர் பவளம் வாழி
இருள்புரை தமியே னுள்ளத் தெழுந்துபே ரொளியாய் நின்ற
குருபரன் காஞ்சி வாஞ்சை கொள்சிவ ஞான தேவன்
திருவடி வாழி யன்னான் றிருப்புகழ் வாழி வாழி.