முகப்பு
தொடக்கம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அறிந்து செல்வ முடையானா மளகைப்
பதியாற் றோழமைகொண்
டுறழ்ந்த கல்வி யுடையானு மொருவன்
வேண்டு மெனவிருந்து
துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா
நினைத்தோ ழமைகொண்டான்
சிறந்த வறிவு வடிவமாய்த் திகழு
நுதற்கட் பெருமானே.
(7)