|
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் |
|
அரசன் பரிமேல் வரநெடுநல் யானை யெருத்தத் தமர்ந்துபோய் வரதன் கைலை மலையடைந்த மணியே மணிநீ ரிடுபசும்பொன் திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ னாப்பாடும் பரிசின் றெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே.
|
(27) |
|