முகப்பு தொடக்கம்

அருவரை வில்லை யுமிழ்பணி நாகமு மத்திகளும்
உருவரை வில்லை யெனப்பூண் பவரையவ் வும்பர்தொழும்
பொருவரை வில்லை யுறுமுது குன்றரைப் போந்துமருள்
ஒருவரை வில்லை வரிலொற்றி வையென வுற்றனமே.
(48)