முகப்பு தொடக்கம்

 
பாங்கியாற்றுவித்தகற்றல்
ஆனுக் களித்த கொடியாளர் வெங்கை யணிநகராய்
பானுக் களித்து வருங்காலை நீவரிற் பைந்தொடிக்கைத்
தேனுக் களிக்கு மலர்த்தொடை வார்குழற் றேமொழியெம்
மானுக் களித்துக் கலையாக் குவனுன்கை வண்டழையே.
(103)