முகப்பு தொடக்கம்

 
பெருமகன்மயங்கல்
ஆய்வா ரளவி னளவாகும் வெங்கை யமலர்வெற்பிற்
றேய்வா னுடங்கிடை யாயறிந் தாரைச் செலவிடுப்போர்
போய்வென் பாரிவ் வுலகினிற் போவென வேமுடித்து
நீவாவென் றாயிலை கண்ணோட்ட மில்லைகொ னின்றனக்கே.
(190)