முகப்பு
தொடக்கம்
காவன்மிகவுரைத்தல்
ஆக்குறுங் காரணர் வெங்கைபு ரேச ரணிவரையாய்
தாக்குறுஞ் சீயமும் வேழமும் வேங்கையுந் தப்பிவந்து
மாக்குறுஞ் சோலையெம் மூர்புகுந் தாலு மனையருகு
காக்குறுங் காவலர் தம்மையெவ் வாறு கடப்பதுவே.
(247)