முகப்பு தொடக்கம்

 
அச்சத்தன்மைக் கச்சமுற்றிரங்கல்
ஆல மெழும்பொழு தவ்வெங்கை வாணர்க் கபயமென
ஓல மிடுஞ்சுரர் போலே யபயமென் றோடுங்கொலோ
ஞால மிடந்து திரிந்தவக் கோலமு நாணவொரு
கோல மெழும்பொழு தஞ்சிமுன் போந்த கொழுநனுக்கே.
(340)