முகப்பு
தொடக்கம்
தலைவிக்கவன்வரல்பாங்கியுணர்த்தல்
ஆடுந் தொழிலர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
பாடுஞ் சுரும்பு படர்ந்தலர் பூத்த பசுங்கொடியை
நேடும் பணியென நன்மக வீன்ற நினைவிரும்பிக்
கூடும் படிவந் தனர்பிரிந் தேகிய கொற்றவரே.
(393)