முகப்பு தொடக்கம்

 
மதங்கு, மேற்படி வேறு
ஆகு மேயிவள் வலிபிறர்க் காவிபோமுடல் போலவே
மோக மாதரின் மாறிய முதல்வனஞ்சிவ ஞானிசீர்
பாகு போன்மொழி யான்மிகப் பாடியாடிம தங்கிதான்
சோக மேதுமின் முனிவர்தந் துறவு கொள்ளைகொள் கிற்பளே.
(76)