முகப்பு தொடக்கம்

 
வண்ணத்தாழிசை
இதயங்கலங்க வினையம்புகன்ற வொருவஞ்சகன்ற னுடனே
       யெனையுந்துறந்து மனையுங்கடந்து தனியங்ககன்ற மகளே
மதியங்கிடந்த முடியன்றயங்க திருவெங்கைவந்து நெடுநாள்
       வரமுன்கிடந்து நினைமுன்பயந்த பயனின்றுகண்ட திதுவோ
புதிதங்கிலங்கு மணியன்றிநைந்த சுடரொன்றிருந்த மனையே
       புகவெம்புகின்ற வடிவம்பரந்த தழல்வெஞ் சுரஞ்செல் வுறுமோ
வதனம்பொலிந்த குமுதம்புலர்ந்து விடிலங்கிருந்த ழுவளோ
       மகள்சென்று முய்ந்திவ் வளவும்புலம்பு மனம்வல்லிரும்பின் வலிதே.
(70)