|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
இன்றுவர்வாய் மகளிர்மய லுறாதென்று மெனைத்தடுத்தா ளிசையக் கொண்டாய் வென்றிமலி துறவியா தலினீயம் மாதொருபால் விழைந்து வைத்தோன் முன்றமர்செய் மணம்விலக்கி வலிந்தாட்கொண் டிருமாதர் மோக வேலை யன்றமிழ நம்பியைச்செய் தனன்சிவஞா னிப்பெரும்பே ரடைந்து ளோயே.
|
(80) |
|