முகப்பு தொடக்கம்

 
இறையோனிடத்தெதிர்ப்படுதல்
இயலோடு மல்குந் திருவெங்கை வாண ரிமயவெற்பிற்
கயலோடு வள்ளைக் கொடியோடு மோர்பைங் கமுகணங்கும்
புயலோடு நல்லிள நீரோடு நின்று புடைபெயருஞ்
செயலோடு நிற்பவிங் கின்றுகண் டேனொரு தீங்கரும்பே.
(136)