முகப்பு தொடக்கம்

 
பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்
இருளா லயமன்ன வார்குழ லாய்நம் மிறைவரின்று
வெருளா லமுண்ட திருவெங்கை வாணர்தம் மெல்லடியை
அருளா லலதெய்த லாகாத வாறென வானைமிசைப்
பொருளா லலதுனை யெய்தவொ ணாதென்று போயினரே.
(266)