முகப்பு தொடக்கம்

 
அவர்தூதாகிவந் தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல்
இணர்வார் சடைமுடி யார்வெங்கை வாண ரிமயவெற்பிற்
புணர்வார் முலையிள மென்கொடி யேநம் புலம்புறுநோய்
உணர்வார் பொருளொடும் வந்தாரென் றோகை யுரைத்துமுகில்
வணர்வார் குழலெழில் வாங்குதல் வேண்டிமுன் வந்ததுவே.
(274)