|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
இரையும் புனற்செஞ் சடைமுடியுங் கடுவார் மிடறு மிளமதியம் புரையுங் கனலி மருப்பொளிருந் திருமார் பகமும் புலியதள்சூழ் அரையுங் கரியின் றலைமிதித்த வழகார் வெங்கை யரன்றாளும் நிரையுஞ் சுரர்கண் டுருவனைத்து மருளே யென்ன நினைவாரே.
|
(99) |
|