முகப்பு
தொடக்கம்
இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்
கொலைவேட னெனினும் பொல்லாப்
பழிமருவு பதகனெனி னும்பதிக
னெனினுமிகப் பகரா நின்ற
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்
றொருமுறைதான் மொழியி லன்னோன்
செழியநறு மலரடியின் றுகளன்றோ
வெங்கள்குல தெய்வ மென்ப.
(11)