முகப்பு
தொடக்கம்
நேரிசைவெண்பா
இடையினமே போல விரண்டறமு மல்லா
நடையினமே நாமயிலை ஞானி - புடையினமே
சார்வாகா தோடித் தடுமாறு கின்றமையால்
தீர்வாகா மாயைச் செயல்.
(25)