முகப்பு தொடக்கம்

 
தலைவி குறிமருண்டமை பாங்கி தலைவற்குரைத்தல்
ஈயா தவரைக்கண் டீவ ரெனச்செல் லிரவலர்போற்
போயாவி யிற்சிறு மாங்கனி வீழப் புரவலனே
நீயாவி யிற்செய் குறியென வேசென்று நித்தர்வெங்கை
வீயா மலர்க்குழ லாள்வறி தேநொந்து மீண்டனளே.
(202)