முகப்பு தொடக்கம்

ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு
      மின்சொலு மிந்தியப் பகைவெல்
வீரமு மருளி யெனதுவெம் பிறவி
      விலக்கியாட் கொள்ளுநா ளுளதோ
ஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக
      ளரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர்
சாரலி னிறுங்கு விதைக்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(48)