முகப்பு
தொடக்கம்
உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியாய்
இலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கெளிதுகொலோ
சிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார்
விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே.
(27)