முகப்பு தொடக்கம்

 
இதுவுமது
உன்மலை வார்முலை நல்லேர் கவர்ந்த துதவுதற்குப்
பொன்மலை நாணொண் கழுத்தொடு தாளுறப் பூட்டிவெங்கை
மன்மலை மாதுமை பங்காளன் முன்னம் வளைத்ததன்றி
வின்மலை யாக்குத லென்மிளிர் வேற்கண் விளங்கிழையே.
(12)