முகப்பு தொடக்கம்

 
பிரித்துவருகென்றல்
உழைதொட்ட வங்கையர் வெங்கையர் ஞான வொளியர்வெற்பில்
இழைதொட்டு விம்மி மலையோ டிகலு மிளமுலையாய்
மழைதொட்டு நின்றவிப் பூம்பொழிற் புக்கு மணிமகரக்
குழைதொட்டு மீளுநின் கண்போல் விரைந்து குறுகுவனே.
(27)