|
உடற்கு விளையுஞ் சூர்தாக்கு மொழித்தற் கரிய பலபிணியு முடற்று பசிநோய் முதலனவு முணர்வைப் பிணித்துப் பிறப்பெனுமாழ் கடற்கு ளழுத்தி யுயிர்சிவத்திற் கலப்பைப் பிரித்து விடுமலமுங் கழலக் கருணை புரிந்தெம்மைக் காக்குஞ் சிவஞா னியைக்காக்க முடக்கு மடிக ணிமிர்த்தெழுந்து முள்காந் திருந்து களஞ்சுருக்கி முழைவாய் பிளந்து செவிநிமிர்த்து முறுக்கி வெடிவால் சிறிதடித்து விடக்கு விரும்பு புலிபாய விரையு முண்மா னுடைமதியம் வெருவுற் றகலும் பருப்பதமாம் விலங்கன் முக்கட் பெருமாளே.
|
(2) |
|