முகப்பு
தொடக்கம்
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
உனற்க ரும்புகழ் மேவிய சுந்தர னும்பன் மீதிவரா
நினைப்ப ருங்கயி லாயம டைந்தமை நின்று காண்குறவே
எனக்கு வந்துறு மோமக வென்றழு கின்ற நாளலைபால்
தனித்த ருந்துபு மாலை யுமிழ்ந்திடு தம்பி ரானலனே.
(23)