முகப்பு தொடக்கம்

 
கட்டளைக் கலித்துறை
உற்றா னலன்றவந் தீயினின் றானல னூண்புனலா
அற்றா னலனுகர் வுந்திரு நாவுக் கரசெனுமோர்
சொற்றா னெழுதியுங் கூறியு மேயென்றுந் துன்பில்பதம்
பெற்றா னொருநம்பி யப்பூதி யென்னும் பெருந்தகையே.
(38)