முகப்பு தொடக்கம்

 
யாரேயிவர்மனத்தெண்ணம்யாதெனத் தேர்தல்
ஊரேதென் பாரதை விட்டே யருகுவந் தும்முடைய
பேரேதென் பார்கரி கண்டதுண் டோவெனப் பேசிநின்று
வாரேறு கொங்கைக் குடநோக்கு வார்வெங்கை வாணர்வெற்பில்
ஆரே யிவர்மனத் தெண்ணமென் னேயென் றறிந்திலமே.
(77)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
எண்ணந்தெளிதல்
ஊர்கேட் கவுநம் பெயர்கேட் கவுநின் றுழல்பனைக்கைக்
கார்கேட் கவும்வந் தவரே யலரிவர் கன்னியுமை
சீர்கேட்கு மையர்தென் வெங்கையி லேயிவள் செய்யவிள
நீர்கேட்க வந்தவ ரேபற்று காம நெருப்பினுக்கே.
(78)