முகப்பு
தொடக்கம்
யாரேயிவர்மனத்தெண்ணம்யாதெனத் தேர்தல்
ஊரேதென் பாரதை விட்டே யருகுவந் தும்முடைய
பேரேதென் பார்கரி கண்டதுண் டோவெனப் பேசிநின்று
வாரேறு கொங்கைக் குடநோக்கு வார்வெங்கை வாணர்வெற்பில்
ஆரே யிவர்மனத் தெண்ணமென் னேயென் றறிந்திலமே.
(77)