முகப்பு
தொடக்கம்
நடுங்கநாட்டம்
எதிராக் கவினுமை பங்காளர் வெங்கை யிறைவர்சடை
முதிராப் பிறையைந் தலைநாக மீன்ற முழுமணியின்
கதிராற் சிவந்தது போற்சேந்த கோட்டுக் களிற்றைமலர்
உதிராக் கொடியனை யாயின்று நான்கண் டுடைந்தனனே.
(71)