முகப்பு தொடக்கம்

 
வரைதல் வேட்கை
தலைமகளைப்பாங்கி பருவரல் வினவல்
என்னிடத் துற்ற குறையுள வோநம்மை யீன்றவன்னை
தன்னிடத் துற்ற முனிவோ வுலகந் தருமிமய
மின்னிடத் துற்ற பழமலை யார்திரு வெங்கையன்னாய்
நின்றிடத் துற்றதென் னோவுரை யாய்நின் னினைவினையே.
(212)