முகப்பு
தொடக்கம்
ஒருவழித்தணத்தல்
தன்பதிக்ககற்சி தலைவன்சாற்றல்
என்மன நல்லிளம் பூங்கொடி பால்வைத் திளங்கொடிதன்
நன்மன மென்னொடு கொண்டூர் புகுந்திங்கு நான்வருவேன்
வன்மனம் வந்து புகாவீசர் வெங்கை மருவலர்போல்
நின்மன மஞ்சலை செங்கயல் வாட்கண் ணிரைவளையே.
(251)