முகப்பு தொடக்கம்

 
உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல்
எண்ணிய வெண்ண முடிப்பார்தம் வெங்கை யிமயவெற்பில்
நுண்ணிய நூன்மருங் குற்கனி வாய்வின் னுதலியுன்றன்
மண்ணிய நீல மணிவார் குழலின் மலர்புனையப்
பண்ணிய புண்ணிய முன்னமென் னோவென்றன் பாணிகளே.
(323)