முகப்பு தொடக்கம்

 
அவர் புலம்பறேற்றல்
என்னூர் பெயரவ் விளங்கா ளையுமிவ் விலங்கிழையாள்
தன்னூர் பெயர்நும் பிணைவிழி யாளுந் தனிவினவிப்
பொன்னூ புரவடி வஞ்சிபங் காளர் பொருந்துகொடி
மின்னூர் முகிலுறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.
(349)