முகப்பு
தொடக்கம்
பாங்கியாற்றுவித்தல்
என்போ டரவணி யெம்மான் றிருவெங்கை யேந்திழையாய்
நின்போ தகமன்ன மன்னவர் நாமின்றி நீகளிப்பத்
துன்போடு கல்விக் கடன்மேய்த்து செய்யுளஞ் சோனைபெய்து
தன்போல் தருவரென் றேவந்த தாலிச் சலதரமே.
(411)