முகப்பு தொடக்கம்

 
நேரிசை வெண்பா
எடுக்குமான் வெங்கையிறை யேந்திழாய் நின்னெஞ்
சடுக்குமால் பங்கினள்கே ளாமல் - கெடுக்கவே
காதின் மறையாய்நின் கண்போன்ற தாதலால்
ஓதுஞ் செயல்பா ருவந்து.
(20)