|
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
என்னடிகள் வெண்குறணே ரடியி ரண்டு மென்றலையி லிருத்துமிறை வெங்கை நாட்டில் முன்னடிக ளிரண்டுநெடி லடிகள் பின்னர் முயங்கடிக ளிரண்டுநே ரடிக ளாகப் பன்னடிக ளொருநான்கு கொடுந டக்கும் பழுதகல்வெண் டுறைபோலப் படர்த லாலே பின்னடிக ளெங்கடிரு வடிகண் முன்னர்ப் பெயர்ந்தவடி யெழிலிளஞ்சே யடிக ளாமே.
|
(42) |
|