முகப்பு
தொடக்கம்
என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா
துன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழல்
தன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ
பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே.
(3)