முகப்பு
தொடக்கம்
தலைவன்சேறல்
ஏழா முலகும் புகழ்வெங்கை வாண ரிமையவெற்பில்
ஆழா தெனைநெடுங் காமக் கடனின் றணைத்தெடுப்பார்
தாழா திசையளி மூசுமென் பூந்துணர்த் தண்கொம்பரே
சூழாய மாக நடுநிற்ப ரோவிந்தச் சோலையிலே.
(60)